அங்காடித் தெரு படம் பார்த்தேன்.. வித்தியாசமாகவே இருந்தது.. நல்ல முயற்சி.. சில படங்கள் என்னை அதிகமாகவே பாதித்துள்ளது.. அந்த அளவுக்கு ஒன்றும் பெரிதாக என்னை பாதிக்கவில்லை என்றே படம் பார்த்து வெளியே வந்ததும் தோன்றியது. அதன் பிறகு பெரிதாக அன்றிரவு வரை எனக்கு ஒன்றும் தோன்றவில்லை... ஆனால் அன்றிரவு சில எண்ணங்கள் மனதினில்... வேலைக்காக இன்னொரு ஆம்பிளையின் அத்துமீறல்களை மனதிற்கு பிடிக்கவில்லை என்றாலும் சகித்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் தான் அத்தகைய துணிக்கடைகளில் பெண்கள் பணிபுரிகின்றனரா.. அந்த அளவுக்கு மானம் விட்டு பிழைக்க வேண்டிய சூழ்நிலை அவர்களுக்கு உள்ளதா.. இல்லையெனில் மிகை படுத்த பட்டிருக்கிறதா.. அவ்வாறு அது உண்மையெனில் லாட்ஜ்களில் ரைட் போவதை விட மிக முக்கியமானது அத்தகைய கடைகளில் நடவடிக்கை எடுப்பது.. ஆனால் எல்லா துறைகளிலும் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் சில அத்துமீறல்கள், இந்த படத்தில் மிகை படுத்தி காட்ட பட்டிருக்கிறதோ என தோன்றுகிறது.. அவ்வாறு எனது எண்ணம் உண்மையெனில் வசந்தபாலன் மிகவும் கண்டனத்திற்குரியவர்.. ஏன் என்றால்.. இப்படத்தில் அஞ்சலியின் கதாப்பாத்திரம் அத்தகைய பணிபுரியும் சிறு வயது பெண்களின் பிரதிநிதியாக தத்ருபமாக படைக்கபட்டிருக்கிறது.. தேர்ந்த நடிப்பு.. வேலைக்காக சூப்பர்வைசர் கசக்கிய போது பேசாமல் இருந்தேன் என அவள் சொல்லும் போது பரிதாபம் பொங்குகிறது.. ஆனால் உண்மையாகவே குடும்பத்தை விட்டு இங்கு பணிபுரியும் மற்ற பகுதிகளை சேர்ந்த பெண்களின் வீட்டில் இந்த படம் அவர்களுக்கு எந்த மாதிரியான பேரை பெற்று தரும்?? அந்த பெண்களை சார்ந்தவர்களிடம் அவர்களை பற்றிய எத்தகைய எண்ணத்தை ஏற்படுத்தும்?? அந்த பெண்களின் ஊர்களில்... அவளுக்கு திருமணம் பார்க்க ஏற்பாடு செய்திருந்த இடங்களில்... நிச்சயம் அவள் மேல் பரிதாபத்தை மட்டும் அல்ல.. எதிர்மறையான எண்ணங்களை கூட ஏற்படுத்தும்... இது பிதற்றலாக கூட இருக்கலாம்.. ஆனால் அத்தகைய பெண்கள் வரும் பகுதிகளை சார்ந்த மக்கள் பெரும்பாலனோர் திரைப்படங்களில் வரும் சம்பவங்கள் உண்மையானவை தான் என்று எண்ணுபவர்கள் ஆகத்தான் இருக்கின்றனர்... இதை நாம் மறுக்க முடியாது.. அங்காடித்தெரு போன்ற படங்கள் அத்தகைய பெண்களின் வாழ்க்கை நிலையை நிச்சயம் உயர்த்த போவதில்லை.. ஆனால் ஒரே ஒரு பெண்ணின் வீட்டில் அவளை பற்றிய தவறான எண்ணத்தை அந்த படம் ஏற்படுத்தினாலும் அது மன்னிக்க முடியாத குற்றம்...
Online Live Girls
Tuesday, June 22, 2010
அங்காடித்தெரு - இது பாராட்டும் விமர்சனம் அல்ல..
Author: மணிபாரதி
| Posted at: 11:24 AM |
Filed Under:
அங்காடித் தெரு
|
அங்காடித் தெரு படம் பார்த்தேன்.. வித்தியாசமாகவே இருந்தது.. நல்ல முயற்சி.. சில படங்கள் என்னை அதிகமாகவே பாதித்துள்ளது.. அந்த அளவுக்கு ஒன்றும் பெரிதாக என்னை பாதிக்கவில்லை என்றே படம் பார்த்து வெளியே வந்ததும் தோன்றியது. அதன் பிறகு பெரிதாக அன்றிரவு வரை எனக்கு ஒன்றும் தோன்றவில்லை... ஆனால் அன்றிரவு சில எண்ணங்கள் மனதினில்... வேலைக்காக இன்னொரு ஆம்பிளையின் அத்துமீறல்களை மனதிற்கு பிடிக்கவில்லை என்றாலும் சகித்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் தான் அத்தகைய துணிக்கடைகளில் பெண்கள் பணிபுரிகின்றனரா.. அந்த அளவுக்கு மானம் விட்டு பிழைக்க வேண்டிய சூழ்நிலை அவர்களுக்கு உள்ளதா.. இல்லையெனில் மிகை படுத்த பட்டிருக்கிறதா.. அவ்வாறு அது உண்மையெனில் லாட்ஜ்களில் ரைட் போவதை விட மிக முக்கியமானது அத்தகைய கடைகளில் நடவடிக்கை எடுப்பது.. ஆனால் எல்லா துறைகளிலும் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் சில அத்துமீறல்கள், இந்த படத்தில் மிகை படுத்தி காட்ட பட்டிருக்கிறதோ என தோன்றுகிறது.. அவ்வாறு எனது எண்ணம் உண்மையெனில் வசந்தபாலன் மிகவும் கண்டனத்திற்குரியவர்.. ஏன் என்றால்.. இப்படத்தில் அஞ்சலியின் கதாப்பாத்திரம் அத்தகைய பணிபுரியும் சிறு வயது பெண்களின் பிரதிநிதியாக தத்ருபமாக படைக்கபட்டிருக்கிறது.. தேர்ந்த நடிப்பு.. வேலைக்காக சூப்பர்வைசர் கசக்கிய போது பேசாமல் இருந்தேன் என அவள் சொல்லும் போது பரிதாபம் பொங்குகிறது.. ஆனால் உண்மையாகவே குடும்பத்தை விட்டு இங்கு பணிபுரியும் மற்ற பகுதிகளை சேர்ந்த பெண்களின் வீட்டில் இந்த படம் அவர்களுக்கு எந்த மாதிரியான பேரை பெற்று தரும்?? அந்த பெண்களை சார்ந்தவர்களிடம் அவர்களை பற்றிய எத்தகைய எண்ணத்தை ஏற்படுத்தும்?? அந்த பெண்களின் ஊர்களில்... அவளுக்கு திருமணம் பார்க்க ஏற்பாடு செய்திருந்த இடங்களில்... நிச்சயம் அவள் மேல் பரிதாபத்தை மட்டும் அல்ல.. எதிர்மறையான எண்ணங்களை கூட ஏற்படுத்தும்... இது பிதற்றலாக கூட இருக்கலாம்.. ஆனால் அத்தகைய பெண்கள் வரும் பகுதிகளை சார்ந்த மக்கள் பெரும்பாலனோர் திரைப்படங்களில் வரும் சம்பவங்கள் உண்மையானவை தான் என்று எண்ணுபவர்கள் ஆகத்தான் இருக்கின்றனர்... இதை நாம் மறுக்க முடியாது.. அங்காடித்தெரு போன்ற படங்கள் அத்தகைய பெண்களின் வாழ்க்கை நிலையை நிச்சயம் உயர்த்த போவதில்லை.. ஆனால் ஒரே ஒரு பெண்ணின் வீட்டில் அவளை பற்றிய தவறான எண்ணத்தை அந்த படம் ஏற்படுத்தினாலும் அது மன்னிக்க முடியாத குற்றம்...
- Share this on del.icio.us
- Digg this!
- Stumble upon something good? Share it on StumbleUpon
- Post this to MySpace
- Add this to Google Bookmarks
- Tweet This!
- Share this on Facebook
- Share this on Mixx
- Subscribe
- Buzz up!
- Share this on Linkedin
- Submit this to DesignFloat
- Share this on Technorati
- Submit this to Script & Style
- Share this on Reddit
- Share this on Blinklist
- Share this on FriendFeed
- Seed this on Newsvine
Widget by Manibharathi | EllameyTamil
Subscribe to:
Post Comments (Atom)
இணையதளத்தில் வேலை
Work from Home/Online Job: Easy Online Part time jobs. Just spend 1-2 hours/day and Earn Min Rs.35,000/Month. Google Adsense Jobs Powered By TOP Online MNC Company Google.Com. Just Copy Paste Work Only. Sample Job ID Blog: www.chennaionlinejobs.in . If you need Google Adsense Publisher Job ID Blog site? Cost Rs.1000 Only. Contact Me...me@manibharathi.com Mobile:91-09380083338 Tamil Nadu & Whole India. ///// Google Adsense Approval Tricks! Contact Me.////








1 கருத்துகள்:
This website is nice thank u sir
Post a Comment