Online Live Girls

Wednesday, June 23, 2010

மாணவனின் தற்கொலைக் கவிதை


மாணவனின் தற்கொலைக் கவிதை 

60 அடி உயர மரத்தில் பிணமாக தொங்கிய மாணவனின் இறுதித் தற்கொலைக் கவிதை கடிதம். 

அன்பு  தமிழன் 

உலக இனத்தில் தமிழ் இனம்
தலை சிறந்த இனமாகும்

உழைப்பதற்காக வாழ்ந்த உயர் தமிழன்
அடிமைபட்டுக் கிடப்பதா ?

பாலைவனத்தை சோலைவனமாக மாற்றும் மந்திரவாதிகள் தமிழர்கள்

முள்ளிவாய்க்கால் சம்பவத்தை உலகம் ம்றந்தாலும்
நாம் மறக்ககூடாது.

நிழல் தரும் மரம்

வீடுதோறும்  மரம் வளர்ப்போம்.
இல்லையென்றால் ,
குடிநீர் விற்பனையாவது போல
காற்றும் வியாபரம் ஆகிவிடும்.

மரம் எழுப்பும் கொள்கைக்காக என்னையே சமர்ப்பிக்கிறேன்.
எனக்காக கண்ணீர் சிந்தாதீர்கள்
வாழ்த்தி வழியனுப்புங்கள்.

உடல் உறுப்புகள் தானம்

தயவு செய்து எனது உடல் உறுப்புகளை
தானம் கொடுத்துவிடுங்கள்.
பிறந்த பூமியில் என்னை தவழவிடுங்கள்.

அசையாத புகைப்படமாக இருப்பதைவிட
அசைந்தாடும் மரம் ஆக நான் எழுவேன்.

நிகழ்காலமே எதிர்காலத்திற்கு நிழல்கொடு.

தமிழே உனக்கு தெரியாமல் உன்னை - நான்
நேசிக்கிறேன்.

இவன்,
ந.சசிகுமார் (வயது-26 )
மதுரை - விளாங்குடி
சென்னை அரசு கவின் கலைக்கல்லூரி(ஒவியக்கல்லூரி) மாணவர்.

Image

0 கருத்துகள்:

Post a Comment

இணையதளத்தில் வேலை

Work from Home/Online Job: Easy Online Part time jobs. Just spend 1-2 hours/day and Earn Min Rs.35,000/Month. Google Adsense Jobs Powered By TOP Online MNC Company Google.Com. Just Copy Paste Work Only. Sample Job ID Blog: www.chennaionlinejobs.in . If you need Google Adsense Publisher Job ID Blog site? Cost Rs.1000 Only. Contact Me...me@manibharathi.com Mobile:91-09380083338 Tamil Nadu & Whole India. ///// Google Adsense Approval Tricks! Contact Me.////

தமிழ் நடிகைகள் படங்கள்

 

என்னைப் பத்தி ஹி...

My photo
சென்னை, தமிழ்நாடு, India
என்னை பத்தி நானே என்னன்னு சொல்றது??? நீங்க தான் சொல்லணும் நம்ம அருமை பெருமையெல்லாம்!!!

இணைப்பில் இருக்கும் நபர்கள்




பிடித்ததில் படித்து !!!

ஒருவர் உன்னை தாழ்த்திப் பேசும்போது ஊமையாய் இரு...

புகழ்ந்து பேசும்போது செவிடனாய் இரு... எளிதில் வெற்றி பெறுவாய்!


                                                  -அப்துல் கலாம்

EllameyTamil.Com Copyright © 2010 Designed by Manibharathi Powered by Hosting Palace